ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி.
முக்கனிகள் எவை?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்
முக்குணங்கள் எவை?
இராசதம், தாமதம்,சாத்விகம்
முக்கண்ணன் யார்?
சிவன்
முப்பொருள்கள் எவை?
பதி, பசு, பாசம்
மும்மூர்த்திகள் யார்;?
சிவன், விஷ்ணு, பிரம்மா
மும்மலங்கள் எவை?
ஆணவம், கன்மம், மாயை
நாற்குணங்கள் எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாற்படைகள் எவை?
காலால்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை
ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்
ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்
ஐம்பூதங்கள் எவை?
காற்று, மழை, அக்கினி, ப10மி, ஆகாயம்
ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
மணிமேகலை, குணடலகேசி, சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி.
ஐந்திணைகள் எவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐந்தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்
ஐந்தெழுத்து(பஞ்சாட்சர) மந்திரம் என்ன?
நமசிவாய
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நன்று
ReplyDelete