Wednesday, November 18, 2009

பன்றிக் காய்ச்சல்

18-11-2009 நிலவரப்படி இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 214 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 119 பேரும், ஆந்திராவில் 49 பேரும், குஜராத்தில் 45 பேரும், கேரளாவில் 25 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், டெல்லியில் 18 பேரும் தமிழகத்தில் 10 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், ஹரியாணா, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5 பேரும், உ.பியில் 3 பேரும், பஞ்சாபில் 2 பேரும், சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஒரிசா, மிஸோரமில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment